Wednesday, November 9, 2011

பேரழகி...




சொன்ன பிறகுதான்
அவள்
பேரழகியாக
தெரிகிறாள்...
காதல்
அதிகரிக்கிறது...
மனம்
நோகிறது...!


லிங்கேஸ்வரன்

0 comments:

Post a Comment